529
கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற காரை கடத்தல் தடுப்பு போலீசார் துரத்தியபோது கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசாரிடம் இருந்த தப்பிக்கும் நோக்கில் ...

282
புதியதாக குடும்ப அட்டை கோரி வரப்பெற்ற இரண்டு லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பங்களின் விசாரணை முடிந்ததால் 45 நாட்களில் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண...

878
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள அம்பாள் சிலைக்கு, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன்கடையில் வழங்கப்பட்ட இலவச சேலை சாத்தப்பட்டதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித...

406
டெல்லி விமான நிலையத்தில் இமிகிரேஷன் சோதனைக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் அதிவிரைவு சேவையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகமாகியுள்ள கட்ட...

185
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி  கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட ...

322
புதுச்சேரியில் 7 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ரேஷன்கடைகள் மக்களவைத் தேர்தலுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆத...

252
கோவை மாவட்டம் சூலூர் அருகே செலக்கரிச்சல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகா...



BIG STORY